மலையில் மேகம் உரசுகையில்...
மொட்டு மலர்கையில்...
உயிர் பெற்ற பிள்ளை
உலகை வந்ததறிந்து அழும் முன்
முதல் நொடியில்...
இரயில் ஓடா தண்டவாளம் தொட்டு
செல்லும் தென்றலில்...
ஆயிரம் அர்த்தம் அடக்கிய
ஆளில்லா திண்ணைகளில்...
அளந்த ஆனந்தம்
அடங்கிபோனதடி உன் மௌனத்தில்..