வண்டி புகை தாண்டி
வானத்தின் நிஜவாசம் வேண்டி
சத்த சாம்ராஜ்யத்தில் இருந்து ஒழிந்து
மௌன கீதம் ருசிக்க
தேடி கண்டறிந்து குடிபுகுந்தேன்
எட்டாத மாடியில்
மறந்துவிட்டேன் ஒன்றை மட்டும்
மின்சாரம் போனதென்றால் என்
நினைப்பு மாறிபோகும் என
உயர்ந்த வாழ்க்கையை தவறி புரிந்தேன் என